‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

Date:

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே நல்லெண்ணம், கருணை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதே இந்த ஊர்வலத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளையிலிருந்து ஆரம்பமாகும் இந்த புனித பாதயாத்திரை, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் போதி மரக்கன்று என்பவற்றினை ஏந்தியவாறு நாடளாவிய ரீதியில் பயணிக்கவுள்ளது.

இதற்காக வியட்நாமின் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட துறவிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...