இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

Date:

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், நாட்டின் உப்பு ஏற்றுமதி மூலம் 205 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது. இந்த வருமானத்தை மேலும் விரிவுபடுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் 400 மில்லியன் டாலர் என்ற இலக்கை அடைவதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

உப்புத் தொழில்துறையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையில் (EDB) நடைபெற்றது. ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் கைத்தொழில் உற்பத்திப் பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...