ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு

Date:

நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, களப் பரிசோதனை குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதன்முறையாக ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 03 நாட்களைக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதுடன், வரும் ஜூன் 26ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கைவிடப்பட்ட வெற்று நிலங்களை இலக்கு வைத்து தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...