‘ஆயிரம் கிராமங்கள்’ திட்டம் நாளை ஆரம்பம்

Date:

கிராமிய மக்களின் வறுமையை போக்கும் நோக்கில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1000 திட்டங்களை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக அபிவிருத்தி சபை ஊடாக அடையாளம் காணப்பட்ட உற்பத்தி பொபருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாய அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிப்பு செலுத்தும் வேலைத்திட்டங்களுக்கென 25 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

‘பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்கள்’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகத்திற்கு சொந்தமான அம்பன்கஸ்பிட்டிய பகுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...