ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு

Date:

நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, களப் பரிசோதனை குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதன்முறையாக ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 03 நாட்களைக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதுடன், வரும் ஜூன் 26ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கைவிடப்பட்ட வெற்று நிலங்களை இலக்கு வைத்து தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

36-ஆவது நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகும் அங்காரா: உலகத் தலைவர்களை வரவேற்கிறது துருக்கி!

துருக்கி  தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில்...

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்மொழிவு

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை...

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி...

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...