50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Date:

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு 14 மாவட்டங்களில் காணப்படுகிறது. 600 கிராம சேவகர் பிரிவுகளில் 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காரமை விகாரைக்கு அண்மையிலுள்ள பேர வாவியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...