அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

Date:

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 999,502 பயனாளி குடும்பங்களுக்கு ₹9,241,892,500.00 (ஒன்பது பில்லியன் இருநூற்று நாற்பத்தொரு மில்லியன் எண்ணூற்று தொண்ணூற்றிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு ₹2,321,735,000.00 (இரண்டு பில்லியன் முந்நூற்று இருபத்தொரு மில்லியன் எழுநூற்று முப்பத்தைந்தாயிரம் ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...