Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

Date:

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான அல்ஹாஜ் பவுஸ் அவர்களின் அன்பு மனைவி ஹாஜியானி சம்சுன் நிஹாரா பவுஸ் இன்று (17) காலை காலமானார்.

அன்னார் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:30 மணியளவில்.தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நாட்டின் வர்த்தக மற்றும் சமூக சேவைத் துறைகளில் அளப்பரிய பங்காற்றி வரும் அல்ஹாஜ் பவுஸ் அவர்களின் இந்த பேரிழப்பிற்கு வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் கையிருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு,...

ஸகாதுல் பித்ருடன் புனித ரமழானை நிறைவு செய்வோம்!

-முஹம்மத் பகீஹுத்தீன் ஸகாதுல் பித்ர் என்பது வசதியுள்ள அனைவர் மீதும் ரமழானில் கடமையாகும்...

மத்திய கிழக்கு போரால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக...