எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிலைமைக்கு முகம்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் தம்மிக்க பட்டபெதி தெரிவித்தார்.
