உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறப்பு

Date:

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் போட்டியாக, இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

நவீன வசதிகளுடன் 63 ஏக்கர் பரப்பளவில் அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்ட மைதானத்தில் இன்று நடக்கும் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...