மியன்மாரில் 38 பேர் பலி

Date:

மியன்மாரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 38 பேர் உயிர் இழந்துள்ளனர். மியன்மார் இராணுவ சதிப்புரட்சி ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது இராணுவமும் பொலிஸாரும் நடத்திய தாக்குதலிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.

மியன்மார் முழுவதும் இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் மீது பொலிஸாரும் இராணுவத்தினரும் பகிரங்கமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவப் புரட்சி இடம்பெற்றது முதல் இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...