புர்கா மற்றும் நிகாப்பை தடை செய்வதற்கான இலங்கையின் தீர்மானம் குறித்து பாகிஸ்தான் கவலை

Date:

புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சாத் கட்டக் கூறுகையில், இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாடு எதிர்கொள்ளும் பிற சவால்களால் இது இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தை மேலும் பாதிக்கும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (13), பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்காவை தடைசெய்யும் அமைச்சரவை உத்தரவில் கையெழுத்திட்டதாகக் கூறினார், அதற்கு இப்போது நாடாளுமன்ற ஒப்புதல் தேவை.

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கான முடிவு தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றார் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...