எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பலி | 60 க்கும் மேற்பட்டோர் காயம்

Date:

தெற்கு எகிப்தில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் பலியாகி உள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கய்ரோவிற்கு தெற்கே 285 மைல் தொலைவில் உள்ள சோஹாக் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, ‘ என்னனு தெரியாத இரண்டு நபர்கள்’ லக்சரில் இருந்து அலெக்ஸாண்ட்ரியா செல்லும் ஒரு ரயிலில் அவசரகால பிரேக்கை இழுத்துச் சென்றது, இந்த விஷத்திற்கு காரணமாகியுள்ளது.

<span;>பாதுகாப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...