தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Date:

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் நோயாளர்களால்நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ளது.

செய்தியாளர்கள் மத்தியில்கருத்து தெரிவித்துள்ள வைத்தியர் பிரசாத் கொலம்பகேஇதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் தங்களால் வழங்ககூடிய கிசிச்சையின் அளவை கடந்துவிட்;டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் 8000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவேளை பத்து பதினைந்து பேரே தீவிரகிசிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போது 3000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டால் 35 பேர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இளவயதினரும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...