மூத்த கவிஞர் தாமரைத்தீவானின் ” முருகியம்” நூல் திருகோணமலையில் வெளியீடு ..!

Date:

ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவான் எமுதிய ” முருகியம்” கவிதை இலக்கியம் நூல் வெளியீட்டு விழா 24-04-2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருகோணமலை – கிருஸ்ணபுரத்தில் இலக்கிய ஆர்வலர் ந . முருகானந்தம் தலைமையில் இடம் பெற்றது.

முருகானந்தம் தலைமையரை வழங்குவதையும்,  நூலின் முதல் பிரதிகளை கவிஞர்.  மைக்கல் கொலின் மூத்த கவிஞர் கெளரிதாசனுக்கும்,  இலக்ய ஆர்வலர் ந. முருகானந்தனுக்கும் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நூலாசிரியர் தாமரைத்தீவான் கவிஞர். மைக்கல் கொலின்,  ஊடகவியலாளர் அ . அச்சுதன் ஆகியோருக்கு நூலினை வழங்குவதையும்,  நூல் ஆசிரியர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(ஹஸ்பர் ஏ ஹலீம் )

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...