இலங்கையில் ஆக்ஸிஜன் வழங்கல்‌ மேலும் 6 மாதங்களுக்கு!

Date:

மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரு நிறுவனங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு நிறுவனங்களிடம் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கின்றது என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனின் திறன் குறித்து தங்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்குமாறும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து மருத்துவமனைகளின் இயக்குநர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்தோடு , கொவிட் 19 நாட்டில் வேகமாக பரவுவதால் அவசர காலங்களில் ஆக்ஸிஜனை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...