புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுகள் விநியோகம்!

Date:

புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது.

இதற்காக வெப்பம் மூட்டிய அடுப்புக்கள் மற்றும் குளிரூட்டல் கொண்ட 47 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ரமழானின் முதல் 15 நாட்களாக மக்காவில் உள்ள இக்ரம் உணவு பாதுகாப்பு அமைப்பு 115,000க்கும் மேற்பட்ட இப்தார் உணவுகளை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த அமைப்பின் ஸ்தாபகர் அகமத் அல் மெட்ராபி ,பணியாளர்கள் , குடியிருப்பாளர்கள் மக்கா நகரின் 25 சுற்றுப்புறங்களில் உள்ள ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்ட சூடான உணவை விநியோகம் செய்கின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...