கொவிட் பரவலில் இலங்கையின் நிலையும் இந்தியாவை ஒத்ததே-சுதத் சமரவீர எச்சரிக்கை!

Date:

கொவிட் தொற்றின் பரவலில் இலங்கையின் நிலையை , இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 1600ற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . அத்தோடு இந் நிலை குறித்து மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதாகவும், தற்போது அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் அண்மையில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் பகுதிகளுக்கு சென்றிருந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக மேலும் வைத்தியர் குறிப்பிட்டார்.

 

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...