ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாயமான 30 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி என்ற இடத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவப் படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றி வளைத்த தாலிபான் தீவிரவாதிகள், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. அப்போது முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...