ஒரு நாடு, இரண்டு சட்டம்! – பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு முகக்கவசம் இல்லை!

Date:

பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக்கவசம் அணியாது காணப்பட்டார்.

சாதாரண மக்கள் பொது வெளியில் ,கடைகளுக்குள் ,வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் போது அவர்களை அள்ளி பஸ்ஸில் ஏற்றிச் சென்ற பொலிஸார் தமது திணைக்களத்தின் பொறுப்பான அமைச்சரின் இந்த செயற்பாட்டை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பது மக்களின் கேள்வியாகும்.

Popular

More like this
Related

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தல்!

இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள்,...

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு – 4300 பேர் காயம்

வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என...