கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய வேலைத்திட்டம்!

Date:

களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை கண்காணித்துவிட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் இல்லாவிடினும் 60 வயதிற்கு மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் கட்டாயமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...