மழையுடனான காலநிலை நீடிக்கும்!

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக சில ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அவதானம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளத்தின் தீவிரம் மற்றும் ஆபத்து மழையின் தீவிரத்தை பொறுத்தது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அத்தனகலு ஓயா, களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கா ஆகிய ஆறுகளுக்கு அண்மித்த பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...