விசேட செய்தி :நாட்டின் மற்றுமொரு பகுதியில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

Date:

கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நிலப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து சுகாதார அமைச்சுக்கு எழுதப்பட்டிருக்கின்றது.

முன்னதாக, இலங்கையில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒட்டமாவாடி பகுதியிலும், சமீபத்தில் திருகோணமலையில் உள்ள கிண்ணியா பகுதியிலும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...