நாட்டில் கொரோனா தொற்று காரணமாக எட்டு நாள் சிசு மரணம்

Date:

கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த ஆண் குழந்தை ஆண் குழந்தை கம்பளையில் உள்ள புஸ்ஸெல்லாவ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் குழந்தையாகும்.

மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளது.

குழந்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது, பின்னர் சிசுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...