எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா நிதியுதவி

Date:

அண்மையில் கொழும்பு துறைமுக பகுதியில் எம்.வி. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிப்படைந்த, இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அமெரிக்கா உடனடி உதவியாக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...