எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா நிதியுதவி

Date:

அண்மையில் கொழும்பு துறைமுக பகுதியில் எம்.வி. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிப்படைந்த, இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அமெரிக்கா உடனடி உதவியாக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...