நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு இவற்றை செயற்படுத்த வேண்டும் | முதலாவது பாராளுமன்ற உரையில் ரணில்

Date:

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பொருளாதார ரீதியில் இலங்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கு ஒரேயொரு வழிமுறையாகும், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது, அது தவறான விடயம் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...