கொவிட் தடுப்பூசியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

வெலிவேரிய எதிகெஹெல்கல்ல மேற்கு பிரதேசத்தின் மக்கள் தடுப்பூசி கோரி நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் தமது கிராமத்திற்கு இதுவரை ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் இரண்டாவது அலையில் தனது கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவானதாகவும் சமீபத்தில் தமது கிராமம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...