தேசிய பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

Date:

இலங்கையிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளினதும்  ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து அறிவிப்பு.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலைமையில், தங்களது நிரந்தர பணியிடத்தில் இருந்து தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு இணைப்பு காலம் முடிவடைந்த ஆசிரியர்கள் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் நிரந்தர பணியிடத்திற்கு மீள வேண்டும்.

மீண்டும் இணைப்பை நீட்ட விரும்பினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தர பணியிடத்தில் இருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப்பணிப்பாளர் ஊடாக (ஆசிரியர் மாற்றம் ) அனுப்பி வைக்கவேண்டும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...