மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி கைதிகள் சிலர் உண்ணாவிரதம்

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிகட சிறைச்சாலையின் கூரையில் மேல் ஏறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...