கோவிட் பரவல் ஆரம்பித்த பின்னர் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவுசெய்துள்ளது- ஜனாதிபதி

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்களிற்கான 5000 நிவாரணமாக 30 பில்லியனை செலவு செய்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் அரசாங்கம் இந்த செலவை சுமந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக சுகாதார துறைக்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் அன்டிஜென் சோதனைகளிற்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...