இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கட் வீரர்கள் இரவு நேரத்தில் வீதி ஓரங்களில் இருக்கும்  பரபரப்பு காணொளி

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து, டர்ஹாம் வீதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அணி மேலாளரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் உயிர் குமிழியின் கீழ் உள்ளது (பயோ பல்).

நாளை (29) டர்ஹாமில் முதல் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

காணொளி https://fb.watch/6p6uNXOa0t/

UPDATE : —————————————————————————————————————–இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...