இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தம்

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று சுகாதார வழிமுறையை மீறிய குற்றம்சாட்டி லேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...