கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,500ஐக் கடந்தது!

Date:

கொவிட் 19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3500ஐக் கடந்தது.

நேற்றைய தினம் 35 பேர் கொவிட் 19 நோயால் மரணித்தனர்.இதனைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இன்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டது.

இதன்படி கொவிட் 19 நோயால் இலங்கையில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,502ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...