தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானம் கொண்டு சென்ற இருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!

Date:

வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானத்துடன் சென்ற இருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

 

நேற்று முன்தினம், வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மதுபானம் வழங்குவதற்காக இருவர் சென்றுள்ளனர்.இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (17) மல்லாகம் நீதிமன்றிலே முற்படுத்தியவேளை நீதிமன்றினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...