2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் சீனா வசமானது

Date:

நேற்று ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் கியான் முதல் தங்கப் பதக்கம் வென்றார்.

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா கிருடிகா வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் கிரிதிகா வெண்கலமும் வென்றனர்.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தெஹானி எகோடவேல 49 வது இடத்தைப் பிடித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...