ஹரீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் | விசாரணைகள் ஆரம்பம் 

Date:

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோவிடம் சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானிஅபயசேகர தெரிவித்திருந்தார் என ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
புலனாய்வு பிரிவை சேர்ந்த அந்த நபரை சிஐடியினர் கைதுசெய்து விசாரணை செய்தனர்,எனினும் இராணுவபுலனாய்வு பிரிவினர் அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...