ஆப்கானில் கடும் உணவுப் பஞ்சம், நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்

Date:

ஆப்கானில் ஏற்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தையடுத்து தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு நிதியாதாரங்களை நிறுத்தி விட்டன. ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7 லட்சத்துக்கும் அதிமானோர் ஆப்கானுக்குத் திரும்பி வந்தனர்.அவர்கள் அவசரமான மனித நேய உதவியை எதிர்நோக்கியுள்ளனர் என்று ஐநா.சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான OCHA தெரிவித்துள்ளது.

சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் உணவுக்கு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐநா.சபை கவலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...