சிறுவர்கள் இறப்பு வீதம் அதிகரிப்பு

Date:

கொவிட் தொற்று காரணமாக தற்போது சிறுவர்களின் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதேவேளை நாவல பகுதியைச்சேர்ந்த  தரம் -07 மாணவன் ஒருவன் கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

அதேபோல், 12 வயது சிறுமி ஒருவரும் மரணமடைந்துள்ளார்.மேலும் சிறுமிக்கு லேசான நோய் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளையில் மரணமடைந்துள்ளார், பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

ராஜகிரியவில் வசிக்கும் அச் சிறுமியின் தாயார், தங்கள் குழந்தைகளை வைரசிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.

மேலும், “கொரோனா என் குழந்தையை அழைத்துச் சென்றது. என் குழந்தைக்கு நடந்தது  யாருக்கும் நடப்பதற்கு நன் விரும்பவில்லை” எனவும் கொவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுமாரும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...