வனிந்து ஹசரங்க – துஷ்மந்த சாமீரவுக்கு IPL போட்டிகளில் விளையாட அனுமதி!

Date:

இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சாமீர ஆகியோருக்கு இண்டியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்விருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட எவ்வித ஆட்சேபனையும் இல்லையென ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...