நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,817 ஆக கொவிட்அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.