18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்படும்!

Date:

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்க தடுப்பூசிகள் குறித்த தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தலைமையில் கூடிய தொழில்நுட்பக் குழு, தடுப்பூசியை சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுவரை உள்ளார்ந்த மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...