பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயல், 9 பேர் பலி: 11 பேர் மாயம்!

Date:

பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் மாயமாகியுள்ளனர்.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய சுமார் ஆயிரத்து 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...