கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

Date:

இன்று (15) முதல் கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும்  பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் பரீட்சாத்திகளுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.,

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 24,000 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள மாணவர்கள் தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...