ஆட்பதிவுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு!

Date:

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் தென் மாகாண அலுவலகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ,ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் முதற் பதிவுகளை பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுமென ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...