இன்று முதல் ஜும்ஆத் தொழுகைக்கு அனுமதி

Date:

2021.10.22 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆத் தொழுகைக்கு (மட்டும்) 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

எனவே ஜும்ஆத் தொழுகையில் 50 நபர்களை வைத்து குத்பா & ஜும்ஆத் தொழ முடியும்.

இது பற்றிய மேலதிக தகவல்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விரைவில் வெளியிடும்.

https://m.facebook.com/story.php?story_fbid=349703533616381&id=100057302101403

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...