சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை :நுவரெலியாவில் வரலாறு காணாத வெள்ளம்! 

Date:

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசப்பட்டு வருகின்றது.இதில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்குடன் சிறியளவில் மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .அத்தோடு வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் இருந்தாலும் கூட பெருமளவிலான மக்கள் கூட்டம் நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதை சமூக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.எனவே இந்த இக் கட்டான சூழ்நிலையில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பாகும்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...