சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை :நுவரெலியாவில் வரலாறு காணாத வெள்ளம்! 

Date:

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசப்பட்டு வருகின்றது.இதில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்குடன் சிறியளவில் மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .அத்தோடு வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் இருந்தாலும் கூட பெருமளவிலான மக்கள் கூட்டம் நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதை சமூக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.எனவே இந்த இக் கட்டான சூழ்நிலையில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பாகும்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...