கொலம்பியாவில் தொடர் மழையால் நிலச்சரிவு – இதுவரையில் 12 பேர் பலி!

Date:

கொலம்பியாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.அந் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மல்லாமாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது .இந் நிலையில் தீடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டு 12 பேர் பலியாகியுள்ளனர்.

கொலம்பியாவில் மலைகள் சூழ்ந்த மல்லாமா உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை அழித்து ஆபத்தான முறையில் வீடுகள் கட்டப்பட்டு வருவதால் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...