இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் வரியில் திருத்தம்!

Date:

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி திருத்தப்பட்டுள்ளது.அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சம்பா ,நாடு மற்றும் கெகுலு ஆகிய அரிசி வகைகளின் 1kg விதிக்கப்பட்டிருந்த 50-60 ரூபா வரையிலான வரி 25 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...