நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 220,000 பேருக்கு மின் விநியோகம் தடை!

Date:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவுகிறது.இதனால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...