கொழும்பை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார்! | நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை

Date:

இன்று கொழும்பை நோக்கிச் சென்ற சமகி ஜன பலவேகய (SJB) ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.

எதிர்க்கட்சியான SJB பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

SJB அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம அவர் பயணித்த பஸ் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய விடாமல் தடுத்த போது பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்

காணொளி

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...